அதிகரிக்கின்றது மின்வெட்டு காலம் !

<!–

அதிகரிக்கின்றது மின்வெட்டு காலம் ! – Athavan News

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுலாகும் காலம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்தமையே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *