கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட கடுகதி ரயிலில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மேற்படி புகையிரதம் யாழ்ப்பாணத்தை சென்றடைய சுமார் 1 மணித்தியாலங்கள் பிடிக்கும் என அறியப்படுகிறது. இதனை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.