பொது சேவையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடைகள் அமைய வேண்டும்!

<!–

பொது சேவையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடைகள் அமைய வேண்டும்! – Athavan News

அரசாங்க ஊழியர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையும் அரசாங்கத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஊழியர்கள் சரியான மற்றும் எளிமையான ஆடைகளை அணிய அரசாங்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலுவலகப் பணிகள் மற்றும் களப்பணிகளை மேற்கொள்ளும் போது பொது சேவையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடைகள் அமைய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *