உயர்நீதிமன்றம் செல்கிறது சஜித் அணி

கொழும்பு, செப்.28

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று (28) தாக்கல் செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *