ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *