கொள்ளைச் சம்பவம் – மொட்டு கட்சி உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

<!–

கொள்ளைச் சம்பவம் – மொட்டு கட்சி உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம் – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற இரண்டு கோடி பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சுரங்க மகேஷ் சூரியாராச்சி கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *