நாடு நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியம் – ஜனாதிபதி

<!–

நாடு நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியம் – ஜனாதிபதி – Athavan News

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள வெளியுலக ஆதரவும் முக்கியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *