அலி சப்ரியை சந்தித்தார் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

கொழும்பு, செப்.29

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Schalk இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பலதரப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *