532 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாத குற்றச்சாட்டு – அர்ஜுன் அலோசியஸை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

<!–

532 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாத குற்றச்சாட்டு – அர்ஜுன் அலோசியஸை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு – Athavan News

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸை எதிர்வரும் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி. என்.இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.

532 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாத குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *