சமூக வலைத்தளங்களில் ஒரு கோடிக்கு மேல்ஆட்டையை போட்ட கில்லாடி இளைஞன்!

பல்வேறு பரிசுகளை பெற்று தருவதாக கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒரு கோடியே பதினாறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொட ஹிம்புட்டானை பகுதியைச் சேர்ந்த (30) என்பவராவார்.

பணமோசடி, துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் விசாரணையின் கீழ் சந்தேக நபர் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *