கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை

<!–

கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை – Athavan News

கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் கோப் குழுவின் பரிந்துரைகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு தெரியப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *