ஓய்வூதிய கொடுப்பனவுகள் நிறுத்தம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஓராண்டுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குறித்த அமைப்பு முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.

தாமதமான கொடுப்பனவுகள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *