தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்த முக்கிய புள்ளிகள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களை நடத்துவது தொடர்பான கருத்துக்களை வினவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளனர்.

12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே தற்சமயம் கலந்துரையாடல் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *