பிரச்சினை தீராமல் இருக்க தமிழ் பிரகிருதிகளே காரணம்: அமைச்சர் டக்ளஸ் சாடல்

திருகோணமலை, ஒக். 12: தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம் என்றும் இலங்கை -இந்திய ஒப்பந்தம் முதல் இன்றுவரையிலான காலப்பகுதி வரை கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவற விட்ட வரலாற்று தவறை விட்டவர்கள் இந்த தமிழ் பிரகிருதிகளே என்றும் தெரிவித்தார் இராவணேஸ்வர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *