மலேசியாவில் திடீர் தேர்தல் ஒன்றை நடத்த வழிவகுக்கும் வகையில் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்றையதினம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்று அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய யாகோப் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்