கண்டாவளை பிரதான A – 35வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் (12.10.2022) லோகநாதன் யோகேஸ்வரி ஞாபகார்த்தமாக நிழல் குடை நிறந்து வைக்கப்பட்டது.

இந்த நிழற் குடையானது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கண்டாவளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் வாழ்வாதார உதவியாக பசு மாடுகளும் வழங்கிவைக்ககப்பட்ன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்