கியூபா – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விதிப்பு

<!–

கியூபா – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விதிப்பு – Athavan News

இலங்கைக்கான கியூபா தூதுவர் Andrés Marcelo González Garrido இன்று (12) வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் கரிடோ இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *