
தேர்தல் மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாகாண சபை: கள் தேர்தலை ஒத்தி வைத் ததை போன்று உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்க ளையும் தாமதப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி பிரசார செய லாளர் விஜித ஹேரத் தெரிவித் துள்ளார்.
தேர்தல், சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளி யிட்டுள்ள கருத்துக்கள் தொடர் பில ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே விஜித ஹோத் எம்.பி இவ்வாறு தெரிவித் துள்ளார் அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாகாண சபைகள் நேர்தலை ஒத்தி வைத்ததை போன்றே உள்ளூராட்சி தோதலையும் ஒத்தி வைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
உறுப்பினர் கவின் எண்ணிக்கை குறைப்பு என்ற விடயத்தை காட்டி தேர் தல் ஒத்தி வைப்பு முயற்சிக ளுக்கு முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு நாங்கள் அரசங்கத்தை கேட்கின்றோம். தற்போதைய பாராளுமன்றத்தை காலத்து உடனடியாக தேர்தலை நடத் நுமாறே மக்கள் கேட்கின்றனர்.
ஆனால், ஜனாதிபதி ரணிவு வில் கிரமசிங்க அது தொடர்பிலும் கூறி தற்போதைய விகிதா சார முறைமை தவறானது, அதற்கு பதிலாக புதிய தேர்தல் முறையை கொண்டு வருவதா கவும், பாராளுமன்றத்தில் குழு வொன்றை அமைப்பதாகவும் ஜுலை மாதத்திற்கு முன்னர் அது தொடர்பான அறிக்கை கிடைக்காவிட்டால் சர்வஜன வாக்கெடுப் பிற்கு போவதாக கூறியுள்ளார்.
ஆளால் உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தேர்தல்க ளையும் ஒத்தி வைற்று மக்கள் ஆணைக்கு செவி சாய்க்காது தமது சர்வாதிகார தன்னிச்சை யான செயற்பாடுகளை முன்னெ முக்க முயற்சிக்கின்றனர் என்றார்.
பிறசெய்திகள்