UPDATE -நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுதலை

கொழும்பு, ஓக.13

நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *