
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் மக்களுக்கு அறிவுதல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பில் சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவுறித்தியுள்ளது.
இதற்கமைய கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.