யாழ் மாநகர சபையால் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் முன்னெடுப்பு!(படங்கள் இணைப்பு)

யாழ்.கோட்டை பகுதியில் இன்றைய தினம் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த செயற்திட்டமானது தொல்பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டமாகும்.

யாழ்.கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனே இந்த செயற்திடடம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், யாழ்.பிரதேச செயலகப் பணியாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், இளையோர் அமைப்புக்கள், யாழ். வர்த்தக சங்கத்தினர் இணைந்து இந்த செயற்றிட்டத்தில் செயற்பட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *