யாழ்.கோட்டை பகுதியில் இன்றைய தினம் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்த செயற்திட்டமானது தொல்பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டமாகும்.
யாழ்.கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனே இந்த செயற்திடடம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், யாழ்.பிரதேச செயலகப் பணியாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், இளையோர் அமைப்புக்கள், யாழ். வர்த்தக சங்கத்தினர் இணைந்து இந்த செயற்றிட்டத்தில் செயற்பட்டுள்ளனர்.










பிறசெய்திகள்
- விடுவிக்கப்படவிருந்த காணிகள் மீண்டும் இராணுவத்துக்கு -வெளியான அதிர்ச்சித் தகவல்!
- அடங்கமறுக்கும் கொரோனா: சீனாவின் முக்கிய நகரங்களுக்கு மீண்டும் பூட்டு!(படங்கள் இணைப்பு)
- சிவனை தூக்கி புத்தரை வைப்பது தான் தொல்பொருள் திணைக்களத்தின் வேலையா?-குமரகுருபரன் கேள்வி
- கொழும்பு அரசியலில் மற்றுமொரு அதிரடி:ரணிலுக்கு மைத்திரி பச்சைக்கொடி !
- வேடுவ தலைவருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபர்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka