விவசாயிகள் இலாபமீட்ட வேண்டும்-தினேஷ் குணவர்தன பணிப்புரை!

வட மாகாண விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் பொறிமுறையை விரிவாக்கம் செய்யுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு – அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் தினேஷ்குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்,விவசாயிகளின் அறுவடையானது விவசாயிகளுக்கு இலாபத்தினை ஈட்டித்தரக்கூடியதாக அமைய வேண்டும்.

அதற்கான பொறிமுறையொன்றினை நாங்களே அடையாளம் காண வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *