ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிப்பு

<!–

ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிப்பு – Athavan News

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *