வீட்டின் மேல் வீழ்ந்த மண் மேடு – மூவர் மாயம்

வராக்கபொல, தும்பலியத்த பகுதியில் 2 மாடி வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களில் ஒருவர் மீட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

50 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *