நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாளையதினம் 1மணித்தியாலம் 20 நிமிடங்களும், ஒக்டோபர் 17 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, வார இறுதி நாட்களில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை திங்கட்கிழமை 2 மணித்தியாலம் 20 நிமிடங்களாக பின்வருமாறு நீடிக்கப்படும்.

அக்டோபர் 15 & 16 – குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *