சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கி வைப்பு!

திருகோணமலையில் பெண்களுக்கான உரிமைகளுக்காக குரல்கொடுத்து, உதவி செய்து  இயங்கி வரும்  “விழுதுகள்” அமைப்பின் மூன்று உறுப்பினர்களுக்கு இன்று (15) சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இதனை திருகோணமலையில் உள்ள விழுது நிறுவனத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பட்டிணமும், சூழலும் பிரதேச சபை உபதவிசாளர்  ஏ.எல்.எம். நௌபர் மற்றும்  பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *