சீரற்ற வானிலையால் மூவர் பலி: 55,435 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *