சிறுமயை சீரழித்த பிக்கு : வழங்கப்பட்ட தண்டனை!

சிறுமியை சீரழித்த 28 வயது பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று மாத்தறை புகுல்வெல்ல விகாரை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

விஹாரைக்கு வழிபாடு செய்ய வந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட விசாரணையின் பின்னர் பிகு கைது செய்யப்பட்டதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *