கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட பகுதிகளில் 100 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் தெற்கு மற்றும் கோப்பாய் தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் 100 போதை மாத்திரைகளுடன் இன்று கைது செய்யப்பட்டனர்.

மேலும், கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அடிப்படையில் கோப்பாய் பொலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக கோப்பாய் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *