தாமரை போபுரம் திறக்கப்பட்டு ஒரு மாதத்தில் 9 கோடி ரூபாய் வருமானம்!

<!–

தாமரை போபுரம் திறக்கப்பட்டு ஒரு மாதத்தில் 9 கோடி ரூபாய் வருமானம்! – Athavan News

கொழும்பில் உள்ள தாமரை போபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இதற்கமைய தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 320 பேர் அதனை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் முகாமை செய்யும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த மாதத்தில் முழுமையாக 9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *