யாழில் கடைக்குள் புகுந்த மர்ம நபர் – சரமாரியாகத் தாக்குதல்

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு கால் மடம் லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி உதிரப்பாக கடையொன்றின் மீது நேற்று இரவு வருகைதந்த நபரொருவர் கடையின் கதவினை கொத்தி உட் சென்றுவாகன உதிரிப்பாகங்களை அடித்த நொருக்கி தியிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *