படையினரிடம் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க முடிவுகள் எட்டப்படவில்லை – அரச அதிபர் தெரிவிப்பு

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற ரீதியில் தனியார் காணிகள் இராணுவத்தின் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டது.அதன் பின்னர் படிப்டையாக 20 ஆயிரத்து 822 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.இன்னுமும் 3 ஆயிரத்து 27 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டி உள்ளது.அவையும் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளன.

பலாலி விமான நிலைய விஸ்தரப்புக்கெனவும் காணிகள் சுவீர்கரிக்கப்பட்டுள்ளன.ஆகவே உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.எனினும் இதற்கான இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.என்றாலும் ஒரு பகுதிக் காணி விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *