
இன்றைய சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர:
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் சீராகி உள்ளது.கியூ.ஆர் முறைமை வெற்றியளித்துள்ளது.இந்த நிலையில் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர் தமக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு ,சங்கங்கள் ஊடாக எம்மை கோரியுள்ளனர்.
இந்த விடயத்தை நா
பிறசெய்திகள்
ம் பரிசீலனை செய்து வருகின்றோம்.தேவைக்கு ஏற்ற வகையில் நாம் எரிபொருளை வழங்கி வருகின்றோம்.இரண்டு தடவை எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.இன்னமும் இரண்டு வாரங்களில் வாராந்த எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றார்.