
யாழ். பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதனின் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆய்வு நூல்கள் வெளியீடு
யாழ்ப்பாண பல்கலைக்க ழக வேந்தர் சி.பத்மநாதனால் எழுதப்பட்ட திருக்கேதீஸ்வர. திருக்கோணேஸ்வரம் தொடர் பிலான மூன்று ஆய்வு நூல் களின் வெளியீடானாது நாளை காலை 9.30 மணிக்கு யாழ் ப்பாண பல்கலைக்கழக கைலா சபதி கலையரங்களில் யாழ்ப் பாண பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கருத்துரைகளை மேனாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, மேனாள் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம். யாழ். போதனா பணிப்பாளர் மருத்துவ கலாநிதி. த.சத்திய மூர்த்தி ஆகியோர் வழங்கவுள்ளனர்.
யாழ். பல்கலையின் இந்து நாகரீகத்துறை, இந்துக் கற்கைகள் பீடம் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிறசெய்திகள்