பாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

பெற்றோலியா வளங்களை தனியாருக்கு வழங்கும் அல்லது விற்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு கோரி பாராளுமன்றதிக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு டொலர் வழங்கு,பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை தனியார் மயமக்கவோ , வெளி நாட்டவர்கோ கொடுக்க முயற்சி செய்யாதே இது எமது வளம் ,உள்ளிட்ட பததைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விசேட சட்டமூலத்தினை மீளப் பெற வேண்டும், தனியார் மயமாக்கல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் எச்சரிக்கை விடுதனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *