
இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார :
நாட்டில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியமால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடுமாறுகின்றார்.அவர் ராஜபக்சாக்கள் தடவும் பூனைக்குட்டியாக இருக்கின்றார்.இதனால் தான் முக்கிய தீர்மானங்களை அவர் எடுக்க பின்னடிக்கின்றார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.கோட்டாபாயவை சுற்றி உள்ளவர்கள் தற்போதும் பதவியில் இருந்து நாட்டை தொடர்ந்தும் நாசம் செய்கின்றனர்.அவர் தான் நாட்டை நாசமாக்கியவர்.தங்களுடைய அரசியல் நிகழ்ச்சியில் ரணிலை பயன்படுகின்றனர்.மீண்டும் நாட்டில் ஆட்சி பீடம் ஏறுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்.இது நடைபெறாது என்றார்.
பிறசெய்திகள்