10க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் கைது

கொழும்பு,ஒக் 18

அனைத்து ஒன்றிய பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது 10க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *