தேர்தல் வேண்டாம் , பொருளாதார சீர்திருத்தங்களையே மக்கள் கோருகின்றனர் – சாந்த பண்டார

<!–

தேர்தல் வேண்டாம் , பொருளாதார சீர்திருத்தங்களையே மக்கள் கோருகின்றனர் – சாந்த பண்டார – Athavan News

மக்கள் தேர்தலை கேட்கவில்லை மாறாக பொருளாதார சீர்திருத்தங்களுடன் கூடிய அபிவிருத்தியை கோருவதாகஇராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர், உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அவதிப்படும் மக்களை விடுவிப்பதற்காக தாங்கள் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகுவதை யாரும் பார்க்க விரும்பவில்லை என்றும் மீண்டும் வரிசை கலாசாரம் ஏற்படாத வகையில் வேலைத்திட்டம் வேண்டும் என்றும் வெளியுறுத்தினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *