
“நாட்டை சரியானவர்களிடம் கையளிப்போம்” என்ற தொனிப் பொருளிலாலான மாபெரும் போராட்டத்துக்கு
ஒன்றிணைந்த தொழில் சங்க மையம்(ஐக்கிய மக்கள் இயக்கம் ) அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்:
நாட்டை சரியானவர்களிடம் கையளிக்க வேண்டும். எதிர் வரும் 27ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.அதன் மூலம் மூலம் நாட்டை சரியான தலைவர்களிடம் ஒப்படைப்போம்.சரியானவர்களின் கைகளில் நாட்டை வழங்குவதற்கு வழி செய்வோம்.ஆகவே அன்று பாரிய மக்கள் எதிற்பினை வெளிப்படுத்த வேண்டும் என்றனர்.
பிறசெய்திகள்