மஹிந்தவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரண்டரை கோடி ரூபாயிற்கும் மேல் செலவு செய்து பொரளை கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை வாங்கியமை தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *