யக்கலமுல்லை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

காலி யக்கலமுல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குழந்தை உட்பட மூவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *