அரச அடிமைகளே வாயை மூடுங்கள் – சபையில் சீறிய சஜித் பிரேமதாச

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச:

தற்போது ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.மக்களின் போராட்டம் காரணமாகத்தான் நீங்கள் இங்கே நிற்கிறீர்கள்.ஆகவே மக்களுக்கு தேவையானவற்றை செய்யுங்கள்.இல்லையென்றால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.அன்று கோட்டாவுக்கு அடிமையாக இருந்தவர்கள் இன்றும் இருக்கிறீர்கள்.

அவர் போய் விட்டார்.உங்களை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது.உங்களுக்கு இங்கே கதைப்பதற்கு அருகதை இல்லை.அரசின் அடிமைகள் நீங்கள்.மக்கள் உங்களை வளப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வைத்துள்ளார்கள். பயம் காரணமாகவே நீங்கள் இப்போது 20 ஆம் திருத்தம் பற்றி கதைக்கிறீர்கள் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *