கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக “மக்கள் போராடத்தின் குடிமக்கள்”மற்றும் பிரஜைகள் அமைப்பினர் இன்று பிற்பகல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனார்.
பிரஜைகள் அமைப்பின் தலைவர் சானக பண்டார தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளே பொறுப்பு. ஆனால் சிங்களவர்கள் மீது பழி சுமத்தும் முயற்சி வெட்கக்கேடு. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.எதிர்கின்றோம்.என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிறசெய்திகள்