
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் சுபுன் எஸ்.பத்திரகேவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்திரகே இதற்கு முன்னர் கொழும்பு கப்பல்துறையின் சுற்றாடல் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். அவர் முன்னாள் CEA தலைவர் திரு. சிறிபால அமரசிங்கவிடம் இருந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிற செய்திகள்