அரசியலமைப்பின் 22 ற்கு ஆதரவாக வாக்களிக்க காரணம்- சரத் பொன்சேகா விளக்கம்!

22 ஆவது திருத்தம் ஒவ்வொரு நபரின் விருப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரட்டை குடியுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பதை தடுக்கும் சரத்துக்கு தான் மிகவும் விருப்பத்துடன் வாக்களித்ததாகவும் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *