22வது திருத்தத்தின் பெயரை 21வது திருத்தம் என மாற்றுவதற்கு குழுநிலையின் போது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தம் இப்போது 22வது திருத்தம் என்று அழைக்கப்படாமல் 21வது திருத்தம் என்று அழைக்கப்பட வேண்டும்.
பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார 21 வது திருத்தம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு திருத்தத்தை முன்னர் சமர்ப்பித்ததால் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட திருத்தம் 22 வது திருத்தம் என்று பெயரிடப்பட்டது.ஆனால், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்