இந்துக்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த தீபாவளியாக அமையட்டும்! – சுவாமிநாதன்

பழையது மறைந்து புதியது பிறக்கட்டும் என முன்னாள் இந்து மத அமைச்சர் DM சுவாமிநாதன் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணரும், சத்தியபாமாவும் இணைந்து நரகாசுரணை வதைத்து இந்துக்களுக்குக்கு விடுதலை பெற்று கொடுத்த நாளே தீபாவளி திருநாள். நரகாசுரன் அழிந்த போது இந்துக்கள் கொண்டாடிய சந்தோசத்திக்கு அளவே கிடையாது.

அஇந்த நாளில் எண்ணை தேய்த்து நீராடி, புது அடைகள் அணிந்து, திருக்கோவில்கு சென்று, பழைய இன்னல், துன்பம், துக்கங்களை மறந்து, புதிய இன்பம் பெருவதோடு, முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்து, வாழ்வில் முன்னேறி சொல்ல வேண்டும் என கிருஷ்ண பகவான் கூறி சென்றது.

எனவே அனைத்து இந்துக்களும் துன்பத்தை மறந்து, இன்பத்தை பெற்று அனைவரும் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என இத்தீபாவளி நன்நாளில் வாழ்த்துகிறேன்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *