சமய வழிபாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையக மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள்

<!–

சமய வழிபாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையக மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள் – Athavan News

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *