பிரிட்­டன் பிர­த­ம­ரா­னார் ரிஷி சுனக்

பிரிட்­டன் புதிய பிர­த­ம­ராக ரிஷி சுனக் இன்று பொறுப்­பேற்­றுக்­கொண்­டார்.

பிரிட்­டன் பிர­த­ம­ராக அண்­மை­யில் தேர்வு செய்­யப்­பட்ட லிஸ் டிரஸ், பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக தனது பத­வியை கடந்த வியா­ழக்­கி­ழமை துறந்­தார்.

அத­னைத் தொடர்ந்து அடுத்த பிர­த­மரை தேர்வு செய்­வ­தற்­கான பணி­கள் தீவி­ர­ம­டைந்­தன.

இந்த நிலை­யில், ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்­னர் 3-ஆம் சார்­லஸ் அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.

மன்­ன­ரின் அழைப்பை ஏற்று பக்­கிங்­ஹாம் அரண்­ம­னைக்கு நேற்று சென்ற ரிஷி சுனக் 3ஆம் சார்­லஸை சந்­தித்து பிர­த­ம­ராக பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.

இதன்­மூ­லம் இங்­கி­லாந்து வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக இந்­திய வம்­சா­வ­ளியை சேர்ந்த ஒரு­வர் பிர­த­மர் பத­வி­யில் அமர்­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *