சுகாதார திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துளள்து.

இன்று, நாட்டில் கொவிட் மரணம் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16774 ஆக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *